மரபணு மாற்று விதைகள் அடேங்கப்பா ! 'இவ்வளவு பெரிய ஆபத்தா......?
ஒரு நோய் நம்மை வந்தடையும் பொழுது தகுந்த நேரத்தில் அந்நோயிற்கான சரியான மருந்தை உட்கொள்வதினால் அந்நோயினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம் உடலும் உயிரும் பாதுகாக்கப்படுகிறது !
அதுவே ஒரு கலப்படமிகுந்த மருந்தை அந்நோயிற்காக நாம் உட்கொண்டால் நம் நிலை ?
அதே போல்தான் உணவும் !
வாழ்நாளில் என்றோ ஒரு நாள் வரும் நோயிற்காக நல்ல மருந்தை உட்கொள்ள நினைக்கும் நாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை வரும் மிகக்கொடிய நோயான பசிக்கு நல்ல மருந்தை உட்கொள்ள ஏன் நினைப்பதில்லை ?
"ஆம் பசி நம்மை மரணம் வரை அழைத்துச்செல்லக்கூடிய மிகப்பெரிய நோய்தான்...." இந்நோயை முழுமையாக விரட்டக்கூடிய மருந்து ஆரிக்கியமான உணவு !
அப்படிப்பட்ட உணவில் கலப்படம் ஏற்பட்டுவிட்டால் பாதிக்கப்படுவது நம் உடல்தான் சில நேரங்களில் நம் உயிரும்கூட !
ஆம் தோழர்களே பசியும் ஒரு நோய்தான் என்பதை மட்டும் நாம் உணர்ந்துகொண்டால் அந்நோயிற்கான மருந்தில் கலப்படம் ஏற்பட்டிருக்க விட்டிருக்கமாட்டோம் !
ஆனால் இவ்வுணவுகளை கலப்படமிகுந்ததாக திட்டமிட்டு மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது அது யார் தெரியுமா ?
WHO- ('WORLD HEALTH ORGANIZATION') ஆம் உலகிற்கே ஆங்கில மருந்துகளை 'சப்ளை' செய்துகொண்டிருக்கும் ஒரு தனியார் மருந்து நிறுவனம் !
இவர்கள்தான் நம் சித்தமருத்துவத்தை வளரவிடாமல் மீடியாக்களின் உதவியுடன் அடியோடு இழுத்து மூடினார்கள் ஏன் தெரியுமா
" சித்த மருத்துவம் நோயை குணப்படுத்தும்
ஆங்கில மருத்துவம் நோயை கட்டுப்படுத்தும் ! "
ஒரு மனிதனுக்கு ஒரு மருந்தால் நோய் குணமடைந்துவிட்டால் அம்மருந்து வியாபாராத்திற்கு உகந்தததாக இருக்காது அதுவே அம்மருந்தைக்கொண்டு அந்நோயைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருந்தால் வாழ்நாள் முழுவதும் அதனை உலகம் முழுக்கச் செம்மையாக விற்க முடியும் ! இதுதான் "WHO" வின் தாரகக் கொள்கை !
ஆம் அமேரிக்கர்கள் அல்லவா மூளை சற்று வினோதமாகவேச் சிந்திக்கும் !
இப்பொழுது என்ன தமிழகத்திற்கு விதைப்பற்றாக்குறை ஏதும் வந்துவிட்டதா ? இல்லையே! பிறகு எதற்கு இவர்கள் இவ்விதைகளை நம்வயிற்றிற்குள் தினிக்க நினைக்கிறார்கள் ?
காரணம் நம்மீது அவர்கள் கொண்ட நேசம் அல்ல இவ்விதைகளை உட்கொண்டு நோய்வாய்பட்டு அமேரிக்க முதலைகளுக்குச் சொந்தமான இந்த WHO வில் நாம் நிரந்தர வாடிக்கையாளர்களாக வேண்டும் எனதே இத்திட்டத்தின் தாரக நோக்கம்
"ஒன்று விதைகளை நாம் அவர்களிடமிரிந்தே காலம்காலமாக வாங்க வேண்டும் "
மற்றொன்று அவ்விதைகளைச் சாப்பிட்ட நாம் மருந்திற்கும் அவனிடமே கையேந்தி நிற்க வேண்டும் !
ஒரு நோய் நம்மை வந்தடையும் பொழுது தகுந்த நேரத்தில் அந்நோயிற்கான சரியான மருந்தை உட்கொள்வதினால் அந்நோயினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம் உடலும் உயிரும் பாதுகாக்கப்படுகிறது !
அதுவே ஒரு கலப்படமிகுந்த மருந்தை அந்நோயிற்காக நாம் உட்கொண்டால் நம் நிலை ?
அதே போல்தான் உணவும் !
வாழ்நாளில் என்றோ ஒரு நாள் வரும் நோயிற்காக நல்ல மருந்தை உட்கொள்ள நினைக்கும் நாம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை வரும் மிகக்கொடிய நோயான பசிக்கு நல்ல மருந்தை உட்கொள்ள ஏன் நினைப்பதில்லை ?
"ஆம் பசி நம்மை மரணம் வரை அழைத்துச்செல்லக்கூடிய மிகப்பெரிய நோய்தான்...." இந்நோயை முழுமையாக விரட்டக்கூடிய மருந்து ஆரிக்கியமான உணவு !
அப்படிப்பட்ட உணவில் கலப்படம் ஏற்பட்டுவிட்டால் பாதிக்கப்படுவது நம் உடல்தான் சில நேரங்களில் நம் உயிரும்கூட !
ஆம் தோழர்களே பசியும் ஒரு நோய்தான் என்பதை மட்டும் நாம் உணர்ந்துகொண்டால் அந்நோயிற்கான மருந்தில் கலப்படம் ஏற்பட்டிருக்க விட்டிருக்கமாட்டோம் !
ஆனால் இவ்வுணவுகளை கலப்படமிகுந்ததாக திட்டமிட்டு மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது அது யார் தெரியுமா ?
WHO- ('WORLD HEALTH ORGANIZATION') ஆம் உலகிற்கே ஆங்கில மருந்துகளை 'சப்ளை' செய்துகொண்டிருக்கும் ஒரு தனியார் மருந்து நிறுவனம் !
இவர்கள்தான் நம் சித்தமருத்துவத்தை வளரவிடாமல் மீடியாக்களின் உதவியுடன் அடியோடு இழுத்து மூடினார்கள் ஏன் தெரியுமா
" சித்த மருத்துவம் நோயை குணப்படுத்தும்
ஆங்கில மருத்துவம் நோயை கட்டுப்படுத்தும் ! "
ஒரு மனிதனுக்கு ஒரு மருந்தால் நோய் குணமடைந்துவிட்டால் அம்மருந்து வியாபாராத்திற்கு உகந்தததாக இருக்காது அதுவே அம்மருந்தைக்கொண்டு அந்நோயைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருந்தால் வாழ்நாள் முழுவதும் அதனை உலகம் முழுக்கச் செம்மையாக விற்க முடியும் ! இதுதான் "WHO" வின் தாரகக் கொள்கை !
ஆம் அமேரிக்கர்கள் அல்லவா மூளை சற்று வினோதமாகவேச் சிந்திக்கும் !
இப்பொழுது என்ன தமிழகத்திற்கு விதைப்பற்றாக்குறை ஏதும் வந்துவிட்டதா ? இல்லையே! பிறகு எதற்கு இவர்கள் இவ்விதைகளை நம்வயிற்றிற்குள் தினிக்க நினைக்கிறார்கள் ?
காரணம் நம்மீது அவர்கள் கொண்ட நேசம் அல்ல இவ்விதைகளை உட்கொண்டு நோய்வாய்பட்டு அமேரிக்க முதலைகளுக்குச் சொந்தமான இந்த WHO வில் நாம் நிரந்தர வாடிக்கையாளர்களாக வேண்டும் எனதே இத்திட்டத்தின் தாரக நோக்கம்
"ஒன்று விதைகளை நாம் அவர்களிடமிரிந்தே காலம்காலமாக வாங்க வேண்டும் "
மற்றொன்று அவ்விதைகளைச் சாப்பிட்ட நாம் மருந்திற்கும் அவனிடமே கையேந்தி நிற்க வேண்டும் !
No comments:
Post a Comment