இதைப்பற்றி மருத்துவ வல்லுநர்களும், ச்மூக ஆர்வர்களும் பேசாமால் ஒதுங்கி இருக்கிறார்கள்.
வளரும் நம் சந்ததிகளை மரணக்குழியில் தள்ளிவிட நாமும் துணைபோகிறோம்.
பிசுபிசுப்பு அற்ற தெளிவான எண்ணெய் என்பது உட்கொள்ளும் எண்ணெயாக இருக்கமுடியாது.
வேதியல் நீர் தான் அது நிரூபன்ம் ஆகியுள்ளது
1. பிபிசி தொலைக்காட்சியில் Trust Me I'm a Doctor நிகழ்ச்சியில்
மருத்துவ அறிஞர்கள், பிசுபிசுப்பு அற்ற தெளிவான எண்ணெய் மற்றும் பிசுபிசுப்பான எண்ணெய் கொண்டு 25 க்கு 25 பேர் களுக்கு கொடுத்து ஆய்வுபடுத்தி முடிவை அறிவித்துள்ளனர்.
எள் எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என , பிசுபிசுப்பு உள்ள எண்ணெய்கள் மூன்று மட்டுமே நன்மை பயக்கும் லிஸ்டில் வருகிறது. எள் எண்ணைய் முதலிடத்தில்.
பிசுபிசுப்பு அற்ற தெளிவான எண்ணையில் எந்தவித உபயோகமும் இல்லை
அதுமட்டுமின்றி,” சிங்க், மாக்னீசியம்” அளவுகளை குறைத்து விடுகிறது.
இதன் விளைவு ஹீமோகுளோபின் அளவை கணிசமாக குறைத்து நோய் எதிர்ப்பு தன்மையே இல்லாமால் செய்துவிடுகிறது
ஒரு பொருளை சந்தை படுத்தும் போது அவர்கள் கொடுக்கும் விளம்பரதன்னையை ஆய்வு செய்து மக்களை காப்பாற்றுங்கள்
டிவிகளும்சமூக ஊடகவியலும்..
தமிழக அரசில் உள்ள சுகாதார துறைக்கு பங்கு உண்டு
. துருப்புடித்து இயங்காத இயந்திரங்களுக்கு பிசு பிசுப்பு எண்ணெய் இட்டால் மட்டுமே இயங்கும்.
மூட்டு வலியின் மர்மம் இதுவே
ஆண்மையே குறைக்க, டாக்டர் கெல்லெக்ஸ் கண்டுபிடித்த கார்ன்பிளக்ஸை ,
அறியாமால் நம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டிகளாக கொடுத்து சந்ததி பெருக்க வழிய்ன்றி முற்றுபுள்ளி வைக்கிறோம்..
No comments:
Post a Comment